ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்…
சென்னை: ஆசிரியர்கள் குற்றப்பின்னணி குறித்து காவல்துறையினரைக் கொண்டு விசாரணை நடத்தும் வகையில், விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.…