கொரோனா அச்சுறுத்தல்: பீகாரில் 31ந்தேதி வரை பேருந்து, ஓட்டல், மால்கள் மூட உத்தரவு…
பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…
பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள்…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக, வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 3 பேராக இருந்த நிலையில், அதில்…
டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர்…
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை…
கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…
சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி…
திருப்பூர்: சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும்…
டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், தற்போது 75 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. 94ஆயிரம்…