10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…
சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க…