Tag: to

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை 513 ஆக குறைந்தது…..

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான தெருக்களின்…

சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்….

சுல்தான்பூர்: சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர்…

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு…

ட்ரம்ப் மற்றும் மேக்ரான்  லெபனானுக்கு  உடனடி உதவி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவருடைய பிரஞ்சு பிரதிநிதி இமானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று லெபனானுக்கு உடனடி உதவி வழங்கப் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு தொலைபேசி…

நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மும்பை நானாவதி மருத்துவமனை தரப்பில்…

உலகின் 4வது பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, எல்விஎம்ஹெச் தலைவரான பெர்னார்டு அர்னால்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ்…

தமிழ்நாட்டில் வரவேற்பை பெறாத ராமர் கோவில் பூமி பூஜை…..

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை நாட்டின் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடினர், ஆனால் தமிழகத்தில் பாஜக மற்றும் ஒரு சில இந்து…

சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவு

அசாம்: சோனித்பூர் மோதலை பற்றி விசாரிக்கும்படி அசாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில்…

குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை துவக்கம்…

குவைத்: குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்களுக்கு, இந்திய அரசு விமான சேவையை தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து இந்திய…

இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல்: இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு…