Tag: Tamilnadu Legislative Assembly

இன்றுடன் நிறைவடைகிறது சட்டப் பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாள் அமர்வான இன்று பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள்…

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு என சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.…

சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்க சாத்தியமில்லை என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது, கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்ற…

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்தியஅரசை வலியுறுத்தி சட்டபேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார் . வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை…

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும்…

காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் 100 அறிவிப்புகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இண்டல்போல் உதவியை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும், மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின்…

ரூ.20 கோடியில் போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: ரூ.20 கோடியில் சென்னையில்உள்ள போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…