Tag: tamil

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம்…

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் – மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள…

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம்,…

கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா

மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார். “இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன்,…

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் புதிய கல்விக் கொள்கை : முக ஸ்டாலின் கண்டனம்

சென்னை தமிழ் மொழியை புதிய கல்விக் கொள்கையின் மொழி பெயர்ப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசால் கஸ்தூரி ரங்கன்…

முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி…

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி…

திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சென்னை: உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.…