கொரோனா 2-வது அலையின்போது 70% ஆக்சிஜன் ஏற்றுமதி: பிரியங்கா குற்றச்சாட்டு
புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை…
புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை…
புதுடெல்லி: அப்துல்லா ஷாஹித் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…
சென்னை: 100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றும், இதுகுறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு…
சென்னை: சென்னையில் இன்று 2,423 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர்…
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்து -லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப்…
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை…
சேலம்: நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கு வர வேண்டிய…
டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக…
சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமிக்கு மீன்வளத்துறை ஆணையர்…