காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை
திருச்சி: ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…
திருச்சி: ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர் களும் ராஜினாமா செய்துள்ளனர். பிசிசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு கெலாட்…
திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…
தூத்துக்குடி: 100 சவரன் கையாடல் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர…
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மும்பை: ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? – என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு…
சென்னை: அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதில் அளித்துள்ளார். அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு…
சென்னை: கரூர் மாணவி தற்கொலை சோகத்தை ஏற்படுத்துகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17…
சென்னை: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு, நாளை தமிழகம் வர உள்ளது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்…
சென்னை: இந்தியாவில் முதல் முறையாகத் தடய மரபணு தேடல் மென்பொருள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளைத் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த…