நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல்நிலையத்தை அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற வேண்டும், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தையும் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை…