Tag: Tamil Nadu government

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகஅரசு  பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் (பரிசுத் தொகை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக…

1000 புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு..

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, 1000  புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரபத்துக் கழகம் தவிர்த்து இதர கோட் டங்களுக்கும் சேர்த்து ரூ.420 கோடி…

மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மண் சார்ந்த பணிகளுக்கான ஜி.எஸ்.டி 18% ஆக உயர்வு: தமிழக அரசு

சென்னை: மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள்  புராதன சின்னங்கள் பராமரிப்பு, கால்வாய், தடுப்பணை உள்ளிட்ட ஒப்பந்த பணிக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ளதாக தமிழக பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவின்படி ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குழாய் பதிப்பு,…

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்! முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட 30 பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம்…

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட  அரசியல், சமூக பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதாகும் என எச்சரித்துள்ளனர். சென்னையின்…

கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும். மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு,…

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்தது தமிழகஅரசு!

சென்னை: 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்கான தேதிகளையும் வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல வாரியமான பீட்டா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு…

தமிழ்நாடு அரசு பண்பாட்டு துறை சார்பில் ஓவிய-சிற்பக் கலைகாட்சிக்கு சிற்பங்களை அனுப்ப அழைப்பு…

சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கலை பண்பாட்டுத்துறை நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில்…

சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வாதம்..

டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாக காண அழைப்பு விடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வாதங்களை தமிழகஅரசு…

மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றலாமே! தமிழகஅரசுக்கு நீதிபதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மதுவிற்பனை காரணமாக, குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்றலாமே என தமிழகஅரசுக்கு  உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தி…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக  விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சர் ரகுபதி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை…