Tag: Supreme Court order

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற…

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி பிரமான பத்திரம்…

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை! முழு விவரம்…

டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில…

நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் ! உச்ச நீதிமன்றம்

சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல் தொர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீமான்…

5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு…

சென்னை: குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி இருப்பதை நிரூபிக்கும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

டிஜிபி நியமனம் விவகாரம்: யு.பி.எஸ்.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று…

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம் என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட்…

கோவை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்களில் முறையான சிசிடிவி காமிரா இல்லை! ஆர்டிஐ தகவல்…

சென்னை: நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு உத்தர விட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில்…

ஆகஸ்ட் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு! உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக…

முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்து உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,…