Tag: Stray dogs

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு ஏற்கனவே சோதனை முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில்…

10 லட்சம் தெருநாய்களை அடைக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை… உச்சநீதிமன்ற உத்தரவால் விழிபிதுங்கும் டெல்லி நிர்வாகம்…

டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு…

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘அறிவியல் ரீதியானதல்ல’… ராகுல் காந்தி, மேனகா காந்தி கவலை… விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்…

தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது”…

‘பேச்சுக்கே இடமில்லை… அதிரடி தான்’ தெருநாய்கள் குறித்த வழக்கில் குட் பேட் அக்லி-யை மேற்கோள்காட்டிய நீதிபதி

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும்…

தெருக்களுக்கே சென்று தெரு நாய்களுக்கு தடுப்பூசி! நாளை தொடங்குகிறது சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னையில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி (ஆகஸ்டு 9) நாளை தொடங்கி உள்ளதாக…

ரேபிஸ் நோய் பரவுவதை அடுத்து கேரளாவில் தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதி

கேரளாவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (விலங்கு பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள்) விதிகள் 2023 இன் விதிகளின்படி, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய உள்ளூர் அமைப்புகளுக்கு…

1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் 1.81 லட்சம் தெருநாய்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதம் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னையில்…

சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை… நாளை கணக்கெடுப்பு துவக்கம்…

சென்னை சாலைகளில் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் வெறி நாய்கடிக்கு மக்கள் ஆளாக நேர்கிறது. கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 27…