மதுரை அருகே இளம்பெண் காதலன் மற்றும் நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை!
மதுரை: மதுரை மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது…
மதுரை: மதுரை மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது…
சென்னை: அரசு பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அதிர்ச்சி…
சென்னை: தாம்பரம் அரசு மாணவி விடுதியில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை: பள்ளி மாணவியின் காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தாம்பரம் அருகே உள்ள பள்ளி மாணவி விடுதியில் அரங்கேறி உள்ளது.…
உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய…
சென்னை: அரக்கோணம் திமுக நிர்வாகி தெய்வசெயல் மீதான பாலியல் விவகாரத்தில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகையில் மனு அளிக்க…
வாணியம்பாடி: கல்லூரி மாணவியை காதலித்து மணந்துவிட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு…
தேனி: பெரியகுளத்தில் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள்…
சென்னை: போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச்…
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்களைத் தொடர்ந்து, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்கள் குறித்து…