இன்று திருச்செந்தூரில் 50 அடி துரம் கடல் உள்வாங்கியது
திருச்செநதூர் இன்று திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாக்கியது. வழக்கமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில்…