சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
புதுச்சேரி: சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் தென்பெண்னையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.…