மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பேட்டி…
சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள்…