ஈரோடு கிழக்கு தொகுதியில் அடைத்து வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்த செய்தியாளர் மீது தாக்குதல்! பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரால் அடைத்து வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்த செய்தியாளர் மீது தாக்குதல், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ…