குடிநீரில் கலந்த கழிவுநீர்: பல்லாவரம் பகுதியில் 23 பேருக்கு பாதிப்பு – 3 பேர் பலி! அமைச்சர் அன்பரசன் மறுப்பு
சென்னை: தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சாவுக்கு காரணமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான்…