தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!
சென்னை: தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமின்றி ஆட்சியர்கள் மீதும் பணிவிதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற…