ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை – 3 பீகாரிகள் கைது! இது திருப்பூர் சம்பவம்…
திருப்பூர்: திருப்பூர் பகுதியில் ஒடிசா பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பீகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்,…