Tag: news

உத்தரபிரதேசத்தில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது : பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: உ.பி.யில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி கோடம்பாக்கம், புரைசைவாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி…

ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் – இயக்குனர் கவுதமன்

சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்தத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது முறையல்ல.…

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன்…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்: 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு

கெய்ரோ: உலக கப்பல் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான சூயஸ் கால்வாயின் குறுக்கே எவர்கிவன் சரக்கு கப்பல் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல் இழப்பீட்டு…

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல், ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு

புதுடெல்லி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கத்தில்,…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி

லண்டன்: இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. விராட்…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது – ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசிய நிலையில் அதிமுக தலைமை தற்போது விளக்கமளித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக…

ஹைட்டி அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை

ஹைட்டி: ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார். ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…

செப்டம்பர் 5-ல் நீட் நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் – தேசிய தேர்வு முகமை

புதுடெல்லி: நீட் தேர்வு குறித்து வெளியான தகவல் தவறானது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின்…