உத்தரபிரதேசத்தில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது : பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
புதுடெல்லி: உ.பி.யில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை…