நெல்லை ஓய்வுபெற்ற காவல்அதிகாரி கொலை: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…
சென்னை: நெல்லையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு நோட்டீஸ்…