Tag: Myanmar

பாங்காக்கில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டுபிடிப்பு

பாங்காக்கின் சதுசாக் மாவட்டத்தில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் மையத்தில் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் பணி…

1700 பேர் பலி : மியான்மரில் ஒரு வாரம் துக்கம்… நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு குறைவு…

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும்…

மியான்மரில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம்: 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது

மியான்மரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு…

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாங்காக்கிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16…

மியான்மர் சைபர் மோசடி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்பு…

மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, மியான்மர்…

2024 ஜனவரி – ஏப்ரல் இடையே ‘சைபர் கிரைம்’ மோசடிகளில் இந்தியர்கள் ரூ. 1,776 கோடியை இழந்துள்ளனர்

2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் மட்டும் இந்தியர்கள் ரூ.120 கோடி இழந்துள்ளனர் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியர்கள் ரூ.120.30 கோடியை “டிஜிட்டல்…

மியான்மரில் யாகி புயலால் 200 க்கு மேற்பட்டோர் மரணம்

நைபியடாவ் மியான்மர் நாட்டில் வீசிய யாகி புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். யாகி சூறாவளிப் புய தென்சீன கடலில் உருவாகி பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ்…

மியான்மர் அதிபர் உடல்நலக்குறைவு : அதிகாரங்கள் பிரதமருக்கு மாற்றம்

நேபிடா மியான்மர் அதிபரின் உடல்நலக்குறைவு காரணமாக அவருடைய அதிகாரங்கள் அந்நாட்டு பிரதமருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது மியான்மர் அதிபர் மைன்ட் ஸ்வே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு…

இந்திய எல்லையை சிறப்பாக கண்காணிக்க மோடி அரசு உறுதியுடன் செயல்படுகிறது : அமித் ஷா பெருமிதம்

எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் வடகிழக்கு மாநில…

இன்று அதிகாலை மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நைபிடா இன்று அதிகாலை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மியான்மரின் தெற்கு கடற்கரை அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்ட…