பாங்காக்கில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டுபிடிப்பு
பாங்காக்கின் சதுசாக் மாவட்டத்தில் இடிந்து விழுந்த 30 மாடி கட்டிடத்தின் மையத்தில் இடிபாடுகளுக்கு அடியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பது ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் பணி…