Tag: Malaysia

40 லட்ச ரூபாயை மாதாமாதம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு சிகரட் மற்றும் புகையிலை பொருள் கடத்தலை கண்டுகொள்ளாமல் இருந்த மலேசிய போலீசார்…

வேப் எனப்படும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 2,00,000 மலேசிய ரிங்கிட்டுகளை (RM200000) (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 39.26 லட்சம்)…

379 அரிய உயிரினங்கள் பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்… மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டது…

மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 379 அரிய உயிரினங்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. பச்சை பச்சோந்திகள், பேக்மேன் தவளைகள், ஆப்பிரிக்க ஆமைகள் மற்றும்…

மலேசியா மற்றும் தாய்லாந்தில் தொடரும் கனமழை… 30 பேர் பலி லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்…

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த பெருமழையில் 3 பேர் உயிரிழந்த நிலையில்…

மறைந்த மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்…

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது…

மலேசியா வெள்ளம்: கனமழைக்கு 3 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்… டிச. 2 வரை ரயில்கள் ரத்து

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்,…

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மரணம்…

மலேசியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரருக்கு பிரபல தொழிலதிபருமான ஆனந்த கிருஷ்ணன் காலமானார், அவருக்கு வயது 86. தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள்…

டிச. 21ல் சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை அதிகாரபூர்வ அறிவிப்பு…

சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை…

டிசம்பர் 21 முதல் சென்னை டு பினாங்கு தினசரி நேரடி விமான சேவை

மலேசியாவின் மிகப்பெரிய தீவான பினாங்கிற்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் துவங்க உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் இந்த…

மலேசியர்களை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அனுமதிப்பது குறித்து மலேசியா பரிசீலனை

மலேசியர்களை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அனுமதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மலேசியர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைக்கு அந்நாட்டில் தங்கியிருக்க நீண்டகால விசா…

பட்ஜெட் உரையின் போது திரையில் இருந்து மாயமான திருக்குறளை தேடிப்பிடித்து வாசித்த மலேசிய பிரதமர்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் திருக்குறள்…