Tag: Malaysia

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில்…

‘நிபந்தனையற்ற போர் நிறுத்தம்’ : தாய்லாந்து – கம்போடியா ஒப்புக்கொண்டதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தகவல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்…

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக மோதல்… சீனாவின் ஒத்துழைப்புடன் சமரச முயற்சியில் இறங்கினார் டிரம்ப்…

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.…

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது…

மலேசியாவின் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் தவிர, இலங்கை மற்றும்…

மலேசிய மாடல் அழகியை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி தலைமறைவு…

மலேசிய நடிகையும் மாடலுமான லிஷாலினி கனாரன், மலேசியாவில் உள்ள இந்து கோவில் ஒன்றின் பூசாரி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நடிகையின் குற்றச்சாட்டு மலேசியாவில்…

தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில்…

BYD SUV கார் நெடுஞ்சாலையில் திடீரென சடன் பிரேக் போட்டு நின்றதால் அதிர்ச்சி… EV காரே வேண்டாமென திருப்பித்தந்த நபர்…

மலேசியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் BYD மின்சார SUV கார் ஒன்று திடீரென நடுரோட்டில் நின்றதால் அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் அந்தக் காருக்கான முழு பணத்தையும் செலுத்தி அந்நிறுவனத்திடம்…

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட 506 பேர் கைது…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது…

25 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மரண தண்டனை வழங்கியுள்ளது : மத்திய அமைச்சர் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று…

மலேசியாவில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது… 20 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்…

தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு…