நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு 100 வீடுகள் வழங்கும் கர்நாடகா
பெங்களூரு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு 100 விடுகள் வழங்க உள்ளதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 29 ஆம் தேதி இரவு கேரள மாநிலம்…
பெங்களூரு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு 100 விடுகள் வழங்க உள்ளதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 29 ஆம் தேதி இரவு கேரள மாநிலம்…
மங்களூரு கனமழை காரணமாக கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து…
பெங்களுரு கரநாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிகை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணை கர்நாடக மாநிலம் மண்டியா…
பெங்களூரு நேற்று இரவு முதல் எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள் கர்நாடக சட்டசபையில் விடிய விடிய தர்ணா நடத்தி உள்ளனர். கடந்த 15-ந் தேதி தொடங்கியகர்நாடக…
டெல்லி தமிழக நீர்வள்த்துறை தலைமை செயலர் கனமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை கர்நாடகா எதிர்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்…
பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மந்திரிகள் மற்றும் எம் எல் ஏக்கள் விதான் சவுதா வளாகத்தில் போராட்டம் நடத்தி உள்ளனர். சிறப்பு விசாரணை குழு கர்நாடக…
பெங்களுரு இன்று கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. துணை…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து விநாடிக்கு 77000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக…
மண்டியா கர்நாடகாவில் பெய்து வரும் கனம்ழையால் கே ஆர் எஸ் அணை நிரம்பி உள்ளது. தற்போது கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து…
ஒகேனக்கல் கர்நாடகாவில் தொடர்ந்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காவிரி…