இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியது குறித்து இந்தியா தொடர் மௌனம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார். இருந்தபோதும்…