மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்ஷ்’ தொடக்கம்
நாக்பூர்: நாட்டில் முதன்முறையாக நாக்பூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்ஷ்’ தொடங்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஷிரிஷ் தர்வேகர் தெரிவிக்கையில், இவர்கள் தாங்களாகவே ரேடியோ சேனலுக்கான…