Tag: in

மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்‌ஷ்’ தொடக்கம்

நாக்பூர்: நாட்டில் முதன்முறையாக நாக்பூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்‌ஷ்’ தொடங்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஷிரிஷ் தர்வேகர் தெரிவிக்கையில், இவர்கள் தாங்களாகவே ரேடியோ சேனலுக்கான…

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின்…

டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல்

ஹுப்ளி: டெல்லியை தொடர்ந்து ஹூப்ளியிலும் பயங்கர மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்டலத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. ஒருவரை…

தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 22 ஆக…

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு சாத்தியமா?

சென்னை: 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு…

கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி…

மும்பையில் புதுச்சேரி விரைவு ரயிலில் தடம் புரண்டு விபத்து

மும்பை: மும்பையில் புதுச்சேரி விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாதர்-புதுச்சேரி விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் மும்பையில் உள்ள மாட்டுங்கா நிலையத்தில் சனிக்கிழமை…

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார் கள்ளழகர்

மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு…

சென்னை ஆவடியில் இன்று நரிக்குறவர் இன மக்களை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை: சென்னை ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் முதல்வர், அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், 63 பயனாளிகளுக்கு…