அமைச்சா் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை! உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: அமலாக்கத்துறையின் கடிதத்தின்பேரில், அமைச்சா் கே.என்.நேரு மீதுஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம்…