14 வயது வேலைக்கார சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் சட்டம்!
சென்னை: சென்னை அமைந்தகரையில் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த தஞ்சை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கொடுமைப் படுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான…