Tag: Enforcement Directorate

திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு! அமலாக்கத்துறை தகவல்…

மதுரை: தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு… கடன் மோசடி தொடர்பாக விசாரணை…

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் யெஸ் வங்கிக்கு எதிரான ரூ.3 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம்…

1700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன : ED இயக்குநர்

அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும்…

பணமோசடி வழக்கு : தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை…

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்ட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்…

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு…

ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு!

சென்னை: தமிழ்நாடு அரசின் ரூ.1000 கோடி முறைகேடு குறித்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு மதுபானம் விற்பனை செய்யும்…

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு எதிராக மீண்டும் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

சென்னை; பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் ஓரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை…

ஆன்லைன் கடன் செயலி மோசடி : 2 சீனர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர்

கடன் செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சீன நாட்டைச் சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் கைது செய்தனர். கூகுள் பிளே…

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளது. 2011 முதல்…