Tag: Edappadi palanisamy

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா….தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

22/05/2020 மேலும் 786: தமிழகத்தில் 15ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இன்று புதிதாக 786 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது 14ஆயிரத்து 753 ஆக…

தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… இன்று 776 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்…

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் சென்னை உள்பட…

நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்… எடப்பாடி

சென்னை : நடந்து செல்ல வேண்டாம் வெளிமாநில தொழிலாளர்களே.. ஒருநாளைக்கு 10ஆயிரம் பேரை, உங்களின் சொந்த ஊருக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கிறோம் என்று தமிழக முதல்வர்…

இன்று 434 பேர்: தமிழகத்தில் கொரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 434 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

இன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8…

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.…

ரூ.2ஆயிரம் கோடி கேட்ட தமிழத்துக்கு வெறும் ரூ.335 கோடி ஒதுக்கிய மத்தியஅரசு…

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…