திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்! அமைச்சர் எ.வ,.வேலு வழங்கல்..
திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமயால், திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம்…