திருவண்ணாமலையில் சிறுமியை நாய் கடித்தது… இதுக்கு இல்லையா சார் ஒரு end ?
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு…