வாயை மூடி மவுனமாக இருங்கள் ரஜினி! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்
சென்னை: ரஜினி தேவையில்லாமல் பேசுவதற்கு பதில் வாயை மூடி மவுனமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் தெரிவித்து உள்ளார். கடந்த 13ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில்…
சென்னை: ரஜினி தேவையில்லாமல் பேசுவதற்கு பதில் வாயை மூடி மவுனமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் தெரிவித்து உள்ளார். கடந்த 13ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில்…
சென்னை: வரும் 31ந்தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது. கழக தலைவர்…
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனும் புதிய உத்தரவை பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி…
சென்னை: கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, குடும்பத்தில் ஊடலும், கூடலும் இருக்கத்தான் செய்யும்…என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி…
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில்…
நாகர்கோவில்: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களியக்காவிளை எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு (பொன்னார்) தொடர்பு உள்ளதாக திமுக…
சென்னை: ‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…
சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, காலம் தான் பதில் சொல்லும் என்று பதில் தெரிவித்தார். இது…
சென்னை: தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் பேட்டியில், அழகிரியால் ஏற்பட்ட சேதத்திற்கு காங்கிரஸ் தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை…