Tag: Covid-19

சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: அனைத்து மாநிலங்களும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்…

45 வயது கடந்த 6000 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில்…

கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் கொண்டு மெத்தைகள் தயாரிப்பு: தீயிட்டு அழித்த போலீசார்

ஜல்கான்: மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை பரவி வரும்…

2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

சென்னை: 2 வாரங்களுக்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்…

12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி மே 3ம் தேதி நடைபெற இருந்த…

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.…

உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிப்பு: காணொலி காட்சி வழியாக வழக்குகள் விசாரணை

டெல்லி: உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. அதன் காரணமாக…

மக்கள் ஒத்துழைக்காவிட்டால் கர்நாடகாவில் லாக்டவுன்: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளை…