இன்று 22-05-2020 கிருத்திகை அமாவாசை!
இன்று 22-05-2020 கிருத்திகை அமாவாசை! இந்த வைகாசி மாதம், அமாவாசை திதியும், கிருத்திகை நட்சத்திரமும், ஒரே நாளில் வருகின்றது. அதாவது, 22-05-2020 இந்த தினத்தில் என்ன செய்யலாம்?…
இன்று 22-05-2020 கிருத்திகை அமாவாசை! இந்த வைகாசி மாதம், அமாவாசை திதியும், கிருத்திகை நட்சத்திரமும், ஒரே நாளில் வருகின்றது. அதாவது, 22-05-2020 இந்த தினத்தில் என்ன செய்யலாம்?…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் ஒரே…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…
மாசசூசெட்ஸ் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மாடெர்னா நிறுவனத்தில் இந்தியத் தொழிலதிபரும் விப்ரோ நிறுவன அதிபருமான அஸிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார். உலகெங்கும் கடும் வேகமாகப் பரவி வரும்…
பெங்களூரு: சோனியா காந்தி மீதான புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார். பிரதமரின் நிவாரண…
சென்னை: கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கர்ப்பம் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி…
பெங்களூரு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட பிஎம். கேர்ஸ் நிதி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது…
டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், இறந்தவர்களின் உடலை புதைத்தபிறகு, அதன்மேல், சிமென்ட் பூச்சு போட்டு பூச வேண்டும் உள்பட…
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி மீண்டும் மாறி உள்ளதாக ஆட்சியர்…