Tag: corona

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 2வது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9,587 கர்நாடகாவில் 7,955 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9,587 கர்நாடகாவில் 7,955 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று…!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள ஒன்றுக்கு…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம்: ஒடிசா அரசு உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி…

கொரோனா : இன்று கேரளாவில் 5,063, ஆந்திராவில் 2,765 பேர் பாதிப்பு

மும்பை இன்று ஆந்திராவில் 2,765. மற்றும் கேரளா மாநிலத்தில் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இமாச்சல பிரதேசத்தில் வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல் நீட்டிப்பு….!

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா…

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: 6 மாணவர்களுக்கும் பாதிப்பு

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் சத்தீஸ்கா் முதலமைச்சர் பூபேஷ் பகேல்….!

ராய்பூர்: சத்தீஸ்கா் முதலமைச்ச பூபேஷ் பகேல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலையாக வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி…

வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி…

கொரோனா விதிமீறல் அபராதத்துக்குத் தினசரி ரூ. 10 லட்சம் இலக்கு விதித்துள்ள சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் கொரோனா விதிமீறலுக்கான அபராதத்துக்கு தினசரி ரூ.10 லட்சம் என சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.…