Tag: CMRL

வடபழனியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பொறியியல் மைல்கல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இரண்டாம் கட்டத்தின் 4வது காரிடார் (பூந்தமல்லி–லைட் ஹவுஸ்) பணி வடபழனியில் முக்கிய மைல்கல்லை நிறைவு செய்துள்ளது. இந்த பகுதியில், புதிய…

கட்டுமானப் பணி: செப்டம்பர் 15 முதல் கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்..

சென்னை: கட்டுமானப் பணி காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கோயம்பேடு – அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

கிளாம்பாக்கம் மெட்ரோ: தமிழ்நாடு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு….

சென்னை: சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1964…

ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில் இயக்கம்! 3 நாட்கள் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: விடுமுறை தினத்தை ஒட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் 3 நாட்களுக்கு 17 புறநகர்…

2028-ம் ஆண்டு​ முதல் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் மெட்ரோ ரயில்!

சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

புதிய உச்சத்தை எட்டியது சென்னை மெட்ரோ… இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள் பயணம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (ஜுலை) பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் 1 கோடிக்கும் அதிகமாக பயணிகள்…

சிஎம்ஆர்எல் பயண அட்டை செல்லாது… இன்றுமுதல் மெட்ரோ ரயிலில் ‘சிங்கார சென்னை அட்டை’யை பயன்படுத்த அறிவுறுத்தல்…

சென்னை: இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை அட்டையை மட்டுமே…

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ…

அம்​ரித் பாரத் திட்டத்தில் கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: மத்தியஅரசி அம்​ரித் பாரத் திட்டத்திகீழ் கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது.…

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் ஆள்பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல்…

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் ஆள்பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன்…