அறநிலையத்துறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின்கீழ், அறநிலையத்துறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதை சுட்டிக்காட்டி, இதனால் திராவிடம் மகிழ்கிறது முதலமைச்சர்…