7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுக: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…