ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை நகர்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குசந்தையில் முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை மாநகராட்சியின் நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மணி அடித்து தொடங்கி வைத்தார்.…