Tag: CBI probe

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற…

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி பிரமான பத்திரம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும்…

நில ‘மோசடி’ தொடர்பான ‘மூடா’ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சித்தராமையாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரு: முடா நிலம் ‘மோசடி’ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் ஊழல் மற்றும் ரூ.992 கோடி மதிப்பிலான நுகர்பொருள் வாணிப கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என…

மலையாள சினிமா உலகை புரட்டி போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி…

ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்….

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இன்று…

அதிமுக கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம்…