பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’யை துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
பெங்களூரு: பெங்களூருவில் ’15வது ஏரோ இந்தியா விமான கண்காட்சி’ இன்றுமுதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று…