பஞ்சாபில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி – 26 பேர் காயம்!
சண்டிகர்: பஞ்சாபின் ஃபரித்கோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேருந்து ஒன்று லாரியுடன் மோதி அருகே உள்ள கால்வாயில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.…