பூட்டிய வீட்டுக்குள் சுமார் 4 மாதங்கள் முன்பு உயிரிழந்த தந்தை மகள் சடலங்கள் மீட்பு
சென்னை சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த சிந்தியா (வயது 35) என்பவர்…