மதுரை
காற்று மாசாவதைத் தடுக்க ரூ.475.35 கோடி செலவில் திட்டம் ஒன்றை மதுரை மாநகராட்சி தயார் செய்துள்ளது.
உலகெங்கும் காற்று மாசாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் மோசமான சாலை பராமரிப்பு, வாகனங்களில்...
சென்னை
காற்று மாசுபடுவதைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்துச் சுடுகாடுகளிலும் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள பல சுடுகாடுகளில் இறந்தவர்களின் சடலம் விறகுகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது. இதற்கு...
உ.பி. மாநிலத்தில் உள்ள சர்க்கரை மற்றும் பால் உற்பத்தி ஆலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்கக் கோரி அம்மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி. ரமணா...
டெல்லி: உச்சநீதி மன்றம் கண்டிப்பு எதிரொலியால், நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூட கெஜ்ரிவால் அரசு அறிவித்து உள்ளது. காற்று மாசு தொடர்பான வழக்கில், காற்று மாசைக் கட்டுப்படுத்த...
டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக, ஒருவாரம் பள்ளிகள் மூட உத்தரவிட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.
டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வருகிறது. காற்றுமாசைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை...
டில்லி
டில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் ஜெனரேட்டர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
டில்லி நகரில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக்...
டில்லி
டில்லி நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஜெனெரேட்டர்கள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
நாட்டின் தலைநகர் டில்லியில் அளவுக்கு அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகினார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக மாசு குறைந்தது. ஆனால் டில்லியின் சுற்றுப்புற மாநிலங்களான...
டெல்லி: வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவின் அளவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில், காற்று மாசு...
சென்னை: மோடி தனது அன்பு நண்பரை கவுரவிக்க மீண்டுமொரு 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எபப்பி உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அங்கு தேர்தல் பரபரப்பு...
பூமியியல் மனித செயல்பாடு குறையும்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவு வீழ்ச்சியடையும், அதன் இறுதி இலக்கு அரசியலாக இருக்கும். கொரோனா வைரஸால் உண்டான சுற்றுச்சூழல் மாற்றங்கள் முதலில் விண்வெளியில் இருந்து நமக்கு தெரிந்தன. பின்னர்,...