கொரோனா பரவல் தடுக்கப்படுமா? அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி உள்ளது. வரும் 29ந்தேதி வரை 25 நாட்கள் நீட்டிக்கும் இந்த அக்னி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி உள்ளது. வரும் 29ந்தேதி வரை 25 நாட்கள் நீட்டிக்கும் இந்த அக்னி…
திருமணம் ஆகியும் முதலிரவு கிடையாது.. தனிமைப்படுத்தப்பட்ட மணமகன்.. கொரோனா வைரஸ், ஒரு தம்பதியின் முதல் இரவையே நிறுத்திய நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,906 உயர்ந்து 35,63,335 ஆகி இதுவரை 2,48,135 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை : திருவான்மியூர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பலி எண்ணிக்கை 1306 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் விமானப்படையினர் மருத்துவமனைகள்மீது மலர் தூவி மரியாதை செய்தது. குமரி…
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி…
சென்னை: சென்னையில் ஏற்கனவே 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வைரஸ்…
சென்னை கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக…