கிருஷ்ணகிரியில் 2 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக இருந்து வந்த கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை…
கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக இருந்து வந்த கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை…
சென்னை சென்னை அசோக் நகரில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாகப் பரவி…
திருவனந்தபுரம் கேரளாவில் புது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
சென்னை: சென்னையில் ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரையும் பாதித்துள்ளது சமீபத்திய பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை…
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி…
டில்லி இந்தியாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்குள்ள 16 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு,…
பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்… மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு…