கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…