Tag: கொரோனா

கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…

ஆட்டுக்கும் பப்பாளிப் பழத்துக்கும் கொரோனாவா? : பதற வைக்கும் பரிசோதனை முடிவு

டொடோமா, தான்சானியா தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில்…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் மாநில வாரியான  விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் 4829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 580…

இன்று 580 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 5,409ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 5,409ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு…

கொரோனா : சோதனைகள், நோயாளிகள், மரணம் அடைந்தோர்– ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா…

மே 17க்கு பிறகு என்ன திட்டம்? மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய சோனியா

டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…

மே-17க்கு பிறகு தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கம்… சாத்தியமா…?

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பிறகு தமிழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அந்த…

ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக…

குஜராத்தும், கொரோனா அரசியலும்..! முதலமைச்சரின் அலட்சியத்தால் அதிகரிக்கும் பலிகள்..!

அகமதாபாத்: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் பெரும் தோல்வி கண்டுவிட்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை மத்திய அரசும், கட்சி தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளன. உலகின் 200 நாடுகளில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 38லட்சத்தை கடந்தது… பலி எண்ணிக்கை 2,65,210 -ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்பட சில நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,34,336-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு…